தமிழக செய்திகள்

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

திண்டிவனம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பழுதடைந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினத்தந்தி

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பழுதடைந்ததால், பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓங்கூர் ஆற்றின் குறுக்கே உள்ள சிறு பாலம் பழுதடைந்ததால், சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெடர்விடுமுறை முடிந்து பெதுமக்கள் சென்னை உள்ளிட்ட பணியிடங்களுக்கு திரும்பிக்கெண்டிருப்பதால், அந்த வழியில் கடும் பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதையடுத்து, சாலை தடுப்பை அகற்றி, பேலீசார் மாற்று வழியை ஏற்படுத்தி கெடுத்தனர். இதற்கிடையே, அந்த பகுதியை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகன் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை