தமிழக செய்திகள்

வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா

வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தாயார் ருக்மணி மற்றும் சத்தியபாமாவுக்கு வளையல் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வளையல் சாத்தி வழிபட்டனர். வருகிற ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெறுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்