தமிழக செய்திகள்

பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்

பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்

மதுரை நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா (வயது 27). இவர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு தனது தாயாரை அழைத்துச் சென்றார். அப்போது அவரது தாயார் அணிந்திருந்த 3 பவுன் தங்கநகையை மர்ம நபர் அபேஸ் செய்ததாக எஸ்.எஸ் காலனி போலீசில் அருண் ராஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்