தமிழக செய்திகள்

லாரி- 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

தினத்தந்தி

தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி மீது மோதின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார்களில் வந்தவர்கள் பாதிப்பின்றி தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்