தமிழக செய்திகள்

சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு

மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சேலம்,

சேலத்தில் வரும் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி 17-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, வரும் 24-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை