தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது.

சிவகாசி, 

அ.தி.மு.க. விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சாத்தூர் நகர பகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் குறைகளை எடுத்து கூறி வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு, தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார். இதில் நகர செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் கார்த்திக், துணை செயலாளர் தங்கப்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் வீரலட்சுமி, ஜெயந்தி, ரமேஷ், மகேந்திரன், மாதவன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு