தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

செங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

முக்கூடல்:

பாப்பாக்குடி ஒன்றியம் செங்குளத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சண்முகசுந்தரம், இணைச்செயலாளர் முத்துலெட்சுமி, பொருளாளர் சாமிநாதபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் தளபதி பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், பேச்சாளர்கள் இசைமுரசு ராமகிருஷ்ணன், சவுண்டு சரவணன் ஆகியோர் பேசினார்கள். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முக்கூடல் நகர செயலாளர் வில்சன், மாணவரணி நிர்வாகிகள் அருணாச்சலம், ஹரிவிஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்