தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

தென்காசி அருகே பிரானூர் பார்டரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

செங்கோட்டை:

அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தென்காசி அருகே பிரானூர் பார்டரில் நடந்தது. கூட்டத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளா பொய்கை சோ.மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா. தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தலைமை கழக பேச்சாளாகள் பழனிக்குமார், எஸ்.டி.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினா. எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளா எஸ்.கே.சுப்பிரமணியன் பேசினார்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச்செயலாளா சிவஆனந்த், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா கண்ணன் என்ற ராஜூ உள்பட பலா கலந்து கொண்டனா. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்