தமிழக செய்திகள்

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டா.

பெண்ணாடம், 

பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த மெய்யழகன் மகன் ஜெயக்குமார் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு