ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் மூன்றாவது நாளான நேற்று இரவு பர்வத வர்த்தினி அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.