தமிழக செய்திகள்

சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்

சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன். இவர் கடந்த மாதம் 12-ந் தேதி பணியில் இருந்தபோது சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். இவரது குடும்பத்துக்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வரப்பெற்று உள்ளது. இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து