தமிழக செய்திகள்

நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அன்புமணி

பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை,

பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

மருத்துவர் அன்புமணியின் பரப்புரை பயணத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாள்தொகுதிஇடம்நேரம்வேட்பாளர்கள்
03-04-2026திருப்போரூர்திருப்போரூர் நகரம்மாலை 4மணிதிருப்போரூர் - கே பாலு
திருப்போரூர்திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம்மாலை5மணிதிருப்போரூர் - கே பாலு செய்யூர் - ராஜசேகர் மதுராந்தகம் - மரகதம் குமரவேல்
உத்திரமேரூர்உத்திரமேரூர் பேருந்து நிலையம்மாலை 6.30மணிஉத்திரமேரூர் - பெ.மகேஷ்குமார்
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில்இரவு 8 மணிகாஞ்சிபுரம் - சோமசுந்தரம் ஸ்ரீபெரும்புதூர் - கே.பழனி
04-04-2026சைதாப்பேட்டைபூந்தமல்லி ரோடு கெங்கையம்மன்கோயில் ஈக்காட்டுத்தாங்கல் சைதாப்பேட்டைமாலை4மணிசைதாப்பேட்டை - ஜி செந்தமிழன் டி நகர் - சத்யா விருகம்பாக்கம் - விருகை விஎன் ரவி
அம்பத்தூர்ராக்கி தியேட்டர் அருகில்மாலை7மணிஅம்பத்தூர் - கே என் சேகர் மதுரவாயில் - பெஞ்சமின் மாதவரம் - மூர்த்தி பூந்தமல்லி - ஏழுமலை திருவள்ளூர் - ரமணா கும்மிடிப்பூண்டி - சுதாகர் பொன்னேரி - பலராமன் ஆவடி -
பெரம்பூர்கொடுங்கையூர்இரவு 9 மணிதிலகபாமா பெரம்பூர் திரு.வி.க.நகர் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆர் கே நகர் - ராஜேஷ் ராயபுரம் - டி ஜெயக்குமார் கொளத்தூர் - சந்தானகிருஷ்ணன் எழும்பூர் - அபிஷேக்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.