தமிழக செய்திகள்

அங்கன்வாடியில் பேரூராட்சி தலைவர் ஆய்வு

ஆத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு தலைவன்வடலியில் உள்ள அங்கன்வாடியில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை தானும் உட்கொண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுகிறதா? என்பதனையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் முருகன், 14-வது வார்டு உறுப்பினர் கேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?