தமிழக செய்திகள்

அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கூட்டம்

திருச்சுழி அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருச்சுழி,

திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சியை சேர்ந்த எம்.ரெட்டியபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு குறித்த அனைத்து பணி விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் வரவேற்றார். இதில் பொதுமக்கள் திரளான பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராமலிங்கம் செய்திருந்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?