கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டுகான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்கியது.

தற்போது பொதுபிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வருகிற டிசம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது.

மேலும், முதல் செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர்மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த மாண்டு (2026) ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்கும் என அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்