தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தினத்தந்தி

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கட்டனாச்சம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜய் பிரதாப் (வயது 28) என்பவர் லாட்டரி சீட்டை எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.250-ஐ பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்