தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி

கிருஷ்ணகிரி மது விலக்கு போலீசார் அவ்வை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த அஜய் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் மது விலக்கு போலீசார் மத்திகிரி காடிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற மகபூப் (59) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்