தமிழக செய்திகள்

மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

தினத்தந்தி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள பால்னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள் (40.) ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ராஜா மதுகுடித்து விட்டு வந்து மனைவி முருகம்மாளை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் சக்திவேல் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு