தமிழக செய்திகள்

சில்லி கடைக்காரர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39). இவர் பொம்மிடி வடசந்தையூரில் சில்லிகடை வைத்துள்ளார். இந்த நிலையில் துரிஞ்சிபட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்த தொழிலாளி செல்லதுரை (33) என்பவர் சில்லிகடைக்கு வந்து நான் கேட்பதை எப்போதும் வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதை தட்டி கேட்ட சதீசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சதீஷ் கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தார்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்