தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தினத்தந்தி

மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் சின்ன பாரண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக வடிவேல் (வயது 29), துரைராஜ் (45), அண்ணாமலை (30), சக்திவேல் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்