தமிழக செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்

மானூர் அருகே வாலிபர் தாக்கப்பட்டார்.

தினத்தந்தி

மானூர்:

மானூர் அருகே கீழ பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆனந்தராஜ் (வயது 21). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள தனுஷ்கோடி நகர் பகுதியில் நின்றபோது, சிலர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபர்களின் பெற்றோரிடம் ஆனந்தராஜூம், அவருடைய அண்ணன் முத்துசாமியும முறையிட்டனர். அப்போது அங்கு வந்த சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஆனந்தராஜ் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்