தமிழக செய்திகள்

கூடலூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு

கூடலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது

தினத்தந்தி

கூடலூரில் வடக்கு, தெற்கு மற்றும் லோயர்கேம்ப் ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ்ராஜா, ஆகியோர் முன்னிலையில் புகார் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. அதில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு கிடைத்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்