தமிழக செய்திகள்

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடமலைக்குண்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அழகு சிங்கம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். முடிவில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை