தமிழக செய்திகள்

கோவில்பட்டியில், 21-ந்தேதிமின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில், 21-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்பட இருக்கிறது. கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்