தமிழக செய்திகள்

மணியாச்சி ரெயில் நிலையத்தில்ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

மணியாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 70). இவர் தூத்துக்குடியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்றாராம். மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து உள்ளது. அப்போது ஆறுமுகசாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆறுமுகசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து