தமிழக செய்திகள்

ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிராமண சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பூணூல் மாற்றி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற வில்லை. இந்த நிலையில் தற்போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்