தமிழக செய்திகள்

ஆவணி மூலத்திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரைகோவில் நடை சாத்தப்பட்டது.

தினத்தந்தி

மதுரை,

ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரைகோவில் நடை சாத்தப்பட்டது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை எடுத்துரைக்கும் பிட்டுத் திருவிழாவில் பங்கேற்க கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. மீனாட்சியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆஉஇரங்கால் மண்டபத்தை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்