தமிழக செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

விருதுநகர் நகராட்சியும் ஜே.சி. ஹேப்பி சங்கமும் இணைந்து காகித பயன்பாடு குறித்த சைக்கிள் பேரணி நடத்தினர். நகராட்சியில் இருந்து நகராட்சி தலைவர் மாதவன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்நிறைவடைந்தது. காகிதப்பையை பயன்படுத்துவோம், காற்று மாசுபடுதலை தடுப்போம், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் போன்ற விழிப்புணர்வு அட்டைகளை எடுத்து சென்றனர். சைக்கிள் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி