தமிழக செய்திகள்

பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை - ஒரு மணி நேரம் போராடி மீட்பு - பரபரப்பு காட்சிகள்

பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை - ஒரு மணி நேரம் போராடி மீட்பு - பரபரப்பு காட்சிகள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கடைவீதியில் வசித்தும் வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன். பால்கனியில் உள்ள இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிக்கொண்டது

தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை தவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்பியை இழுத்து வளைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு