தமிழக செய்திகள்

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் பறக்க தடை- பதிவாளர் அறிக்கை

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் கேமராக்களை பொதுமக்கள் பறக்க விடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நிர்வாகப் பதிவாளராக இருப்பவர் ஹரி. இவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மேல் டிரோன் கேமராக்கள் பறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் கேமராக்களை பொதுமக்கள் பறக்க விடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்