தமிழக செய்திகள்

முருகன் கோவிலில் மணி திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார்கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்த 7 கிலோ எடையுள்ள பித்தளை மணியை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது குறித்து கோவில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை