தமிழக செய்திகள்

மராட்டியம், அரியானா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மராட்டியம், அரியானா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

மராட்டியம், அரியானா சட்டமன்ற பொது தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. 2 மாநிலங்களையும் பா.ஜ.க. மீண்டும் தக்க வைத்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு