தமிழக செய்திகள்

ரத்ததான முகாம்

இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணராஜா தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் அபிநயா வரவேற்றார். முகாமில், இடையக்கோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி