தமிழக செய்திகள்

நாட்டுப்படகு எரிப்பு

நாட்டுப்படகு எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

ராமேசுவரம்,

ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அந்த படகின் ஒரு பகுதி எரிந்த நிலையில் பலத்த சேதம் அடைந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் விரைந்து வந்து அந்த படகை மீட்டு பார்வையிட்டனர். மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதில் எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்