தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

நெல்லையில் போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

நெல்லை பீடி காலனியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவத்தன்று 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுவனை கைது செய்தனர்.

பின்னர் சிறுவன். நெல்லையில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டான்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது