தமிழக செய்திகள்

சிறுவர், சிறுமியர் பாலார் மன்ற விழா

சிறுவர், சிறுமியர் பாலார் மன்ற விழாவில் டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்.

தினத்தந்தி

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் பாலார் மன்றம் விழா நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பேசினார். இதில் வேலூர், பாகாயம், காட்பாடி, குடியாத்தம், லத்தேரி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுவர் சிறுமியர் பாலார் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பாலார் மன்ற ஆசிரியர்கள், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு