தமிழக செய்திகள்

பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு

பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு பகுதியில், ரமலான் மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் முதல் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வருகின்றனர். அதிகாலை நோன்பு தொடங்கி, மாலையில் நோன்பு திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை 6.32 மணியளவில் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள மேற்கு ஜாமியா பள்ளிவாசல், கிழக்கு ஓட்டப்பள்ளிவாசல், கிழக்கு ஜும்மா பள்ளிவாசல், தைக்கால் பள்ளிவாசல், பிலால் பள்ளிவாசல், தாருஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல், மேற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல், கிழக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் என 8 பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் நோன்பு திறந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து