தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தினத்தந்தி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அழகப்பா லே அவுட்டை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக குடும்பத்துடன் அரவக்குறிச்சி சென்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினி திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை