தமிழக செய்திகள்

4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரசாரம்

4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்,

சென்னை,

பி.எஸ்.என்.எல். நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல் 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதற்காக நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியில் இருந்து பகல் 1 மணி வரை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். சென்னையில் பாரிமுனையில் பிரசாரம் நடைபெற உள்ளது. இதில் பி.எஸ்.என்.எல்.-ல் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவலை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.கே.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்