தமிழக செய்திகள்

அரூர் அருகே2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டிபொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தினத்தந்தி

அரூர்:

அரூர் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று நேற்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி 2 தலை, 4 கண்களுடன் காணப்பட்டது. இதை கண்டு ரவீந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கன்றை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து