தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

கடலூல் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.

தினத்தந்தி

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூத்தப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் எம்.புதூரை சேர்ந்த ஏழுமலை (வயது 35), திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த தீனா (20), மூர்த்தி (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்