தமிழக செய்திகள்

கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

தினத்தந்தி

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அம்பலவாணபுரம் விலக்கில் பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே சேசையாபுரத்தை சேர்ந்த குமார் மகன் கண்ணன் (வயது 25) என்பவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் 20 கிராம் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, சுமார் ஒரு கிலோ அளவிலான கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, கண்ணனை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை