தமிழக செய்திகள்

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 221 பேர் மீது வழக்கு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 221 பேர் மீது வழக்கு

அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜ.க.வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 54 பெண்கள் உள்பட 221 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 221 பேர் மீது ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்