தமிழக செய்திகள்

5 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

தினத்தந்தி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார்கள். இதையடுத்து இருவரது குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்