தமிழக செய்திகள்

மின்கம்பங்களை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

வடுகப்பட்டியில் இருந்து வெள்ளைப்பூண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல் பழைய பாளையத்தை சேர்ந்த தங்கராஜன் (வயது 40) ஓட்டினார். மேல்மங்கலம் வைகை அணை ஒத்தவீடு சாலையில் தனியார் கிரசர் அருகே சென்றபோது லாரியில் அதிக உயரத்தில் ஏற்றப்பட்ட மூட்டைகள் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் உரசியது. இதில் அப்பகுதியில் உள்ள 6 மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பெரியகுளம் உதவி மின்பொறியாளர் ஜெயகரன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுதேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...