தமிழக செய்திகள்

செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 31). இவர் தனது வீட்டில் செல்போனை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள், அந்த செல்போனை திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து கதிரவன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்போனை திருடியதாக திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜய் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்