தமிழக செய்திகள்

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #CauveryManagementBoard

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீரப்பின் படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்ஜெட் தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தினர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு