தமிழக செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2022-2023-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 2-ம் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் எடையாளர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் 2-ம் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கி பாராட்டினார். இதில் செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்