தமிழக செய்திகள்

நவராத்திரி கொலுவில் சந்திரயான்

புதுக்கோட்டை சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலா, வைகுண்டம், கயிலாயம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் மாதிரி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து