தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக 10, 12, 13-ந்தேதிகளில் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செயப்பட்டுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக 10, 12, 13-ந்தேதிகளில் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செயப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு